Wednesday, December 24, 2008

மாற்றம்


சிலுவைகள்
சுமக்கின்றேன் நெடும்காலமாய்
என்று அறைகூவிய


ஏழையின்
முதுகில் சிலுவையை
புதுப்பித்து ஆறுதல்
உரைத்தான் அரசானவன்....

1 comment:

Anonymous said...

Hey... Really nice one...