Sunday, November 1, 2009

கடற்கரை இரவு



வெண்ணிலவு விழும் என்று

காத்து கிடந்தேன்.. கடல்

கரையில்


விழுந்த தினம்..இன்றல்லோ..

நான் கடலென உணர்ந்தேன்..

அவள் காதல் என்று

சொன்ன நிமிடம்..